×

வேலூர் பேர்ணாம்பட்டு கள்ளிச்சேரி பகுதியில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி பிடிபட்டார்

வேலூர்: வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கள்ளிச்சேரி பகுதியில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி பிடிபட்டார். பேர்ணாம்பட்டு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த விசாரணைக் கைதி முத்துவை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

Tags : Investigator ,Vellore ,area ,Kallicherry ,Bernampattu ,Detainee , Detainee , detained , Vellore, Bernampattu, Kallicherry area
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...